-
தமிழகம்
தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1.மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக கண்ணன் ஐ.ஏ.எஸ். பணியிட…
Read More » -
தமிழகம்
புயலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய மீனவர்கள்..
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டினம் போன்ற கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துளளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல்…
Read More » -
தமிழகம்
CBSE பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. காலை 10.30 மணி முதல் 1.30 வரை தேர்வு நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 17ம் தேதி…
Read More » -
தமிழகம்
வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் ₹45,705 வசுலித்து சாதனை..
வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் பெரும் தொகையை வசுலித்து சாதனை படைத்த டிடிஐ ரூபினா அகிப் – சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு. மும்பை…
Read More » -
இந்தியா
‘அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே அடிக்கடி மோடி மறந்து பேசுகிறார்’-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More » -
தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது
நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா…
Read More » -
தமிழகம்
முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக: GK மணி
தென் தமிழகத்தை மையமாக கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் உள்ள GK. மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள்: தேடுதல் வேட்டையில் சைபர் க்ரைம் போலீசார்!
தமிழ்நாட்டில் இந்தாண்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ₹1600 உயர்ந்தது.
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1800 குறைந்திருந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் ₹1600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட், ஒரு கிராம் ₹11,300 க்கும் சவரன்…
Read More »