தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு

  • சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு,
  • தினமும் 29,455 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்க ரூ.187 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
  • இந்த திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button