தமிழகம்
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.