TAMILNADU GOVT
-
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை…
Read More » -
தமிழகம்
ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இயக்குநர் மணிரத்னம்…
Read More » -
அரசியல்
திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து…
Read More » -
தமிழகம்
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழகம்
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்..
தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உட்பட பல்வேறு மாநில…
Read More » -
தமிழகம்
இலங்கை கடற்படையால் மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதலமைச்சர் கடிதம்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள…
Read More » -
தமிழகம்
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது…
Read More » -
தமிழகம்
கரூர் சம்பவம் தொடர்பாக பனையூர் தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜய் சுற்றுப்பயணம்…
Read More » -
தமிழகம்
நவம்பர் 6 ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்..
சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எம். பி, MLA…
Read More » -
தமிழகம்
“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” – விசிக தலைவர் திருமாவளவன் சபதம்
“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “திமுக நிர்வாகிகளின் களப்பணிக்கு ஈடாக விசிக நிர்வாகிகளும்…
Read More »