தஞ்சாவூர்
-
தமிழகம்
தஞ்சாவூருக்கு ஆரஞ்சு அலெர்ட்…
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ஐந்து இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
தஞ்சாவூரில் கலைஞர் நகரை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் முன்விரதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் அமைப்பு சாரா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More » -
தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்..
தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ் என்ற மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் திறந்து வைத்தார். இது குறித்து…
Read More » -
தமிழகம்
புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம்பி..
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் பள்ளியில் புதிய நாடக மேடையை தஞ்சை எம்பி முரசொலி இன்று திறந்து…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது..
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை…
Read More » -
தமிழகம்
மன்னர் சரபோஜி கல்லூரியில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு..
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் இன்று இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பாக போதை பொருட்கள், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி…
Read More »