PATTUKKOTTAI
-
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியாக சரிவு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,456 கனஅடியில் இருந்து 6,278 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.88 அடியாக சரிந்துள்ளது; நீர் இருப்பு 87.05 டி.எம்.சி.யாக…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள்…
Read More » -
தமிழகம்
வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்.
How to fill voters Enumeration form 2025 ஸ்டெப் 1 அந்த படிவத்தில் ஏற்கெனவே உங்கள் பெயர், வாக்காளர் அடையாள எண், முகவரி, தொகுதி பெயர்.…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்த ஹோட்டல் தொழிலாளி பலி..
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவர் ஹோட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காட்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கிய…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.…
Read More » -
தமிழகம்
புயலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய மீனவர்கள்..
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டினம் போன்ற கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த…
Read More » -
தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது
நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா…
Read More » -
தமிழகம்
நாகை அருகே நெல் மூட்டைகளுடன் குளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!!
நாகை அருகே கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள், விவசாயிகள் கொள்முதல் செய்யும்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ரூபாய் 71 கோடியில் கல்வி கடன்..
தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு 71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி…
Read More » -
உலகம்
அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மீண்டும் தொடங்க டிரம்ப் உத்தரவு.
தென் கொரியாவின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உத்தரவு…
Read More »