TAMILNADU GOVT
-
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,367 கன அடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,841 கன அடியில் இருந்து 6,367 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.61 அடியாக உயர்வு; நீர் இருப்பு…
Read More » -
அரசியல்
தனியாக கட்சி தொடங்கினார் மல்லை சத்யா.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம்(DVK) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக…
Read More » -
தமிழகம்
ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது!
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவது தான். மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது…
Read More » -
தமிழகம்
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த…
Read More » -
தமிழகம்
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் பேட்டி
ஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து…
Read More » -
தமிழகம்
S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%
தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதுச்சேரியில்…
Read More » -
தமிழகம்
உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி
2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர்…
Read More » -
தமிழகம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக…
Read More » -
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..
SIR பணிகளைப் எதிர்த்து நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம்…
Read More » -
தமிழகம்
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை!
வங்கதேசம் வன்முறை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு. மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த…
Read More »