கடைகள் திறப்பதற்கு முன்பாக கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை அளித்தால் பரிசீலனை செய்ய வேண்டும் மனு அளித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்