தமிழகம்
பிச்சைக்காரர் பையில் ரூ.4.5 லட்சம்!

- கேரள மாநிலம் ஆலப்புழாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அனில்கிஷோர் என்ற பிச்சைக்காரர் பையில் ரூ.4.5 லட்சம் கண்டுபிடிப்பு
- அதில் 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகள் மற்றும் பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்த நிலையில், போலீசார் விசாரணை




