தமிழகம்
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

- கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
- அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின்பு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்
- உச்சநீதிமன்றம்




