Month: October 2025
-
தமிழகம்
2035-ல் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்..
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (space station) கனவு வரும் 2035-ல் நனவாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி நிலையத்திற்கான தொடக்க தொகுதிகள்(modules)…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா…
Read More » -
தமிழகம்
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்..
கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜாமின் கேட்டு கரூர்…
Read More » -
தமிழகம்
கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மின்னல் தாக்கி ராஜேஸ்வரி,…
Read More » -
தமிழகம்
தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு.
4 நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவையில் கரூர் சம்பவம், இருமல் மருந்து, ஆணவக் கொலை…
Read More » -
இந்தியா
ரூ.500 கோடி நில அபகரிப்பு – கேரள பாஜக தலைவர் மீது புகார்
1996-ம் ஆண்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து, பெங்களூரு டோபஸ்பேட்டையில் ரூ.500 கோடி மதிப்புள்ள நிலத்தை, BPL INDIA LTD நிறுவனத்திற்கு வெறும் ரூ.6 கோடிக்கு ஒதுக்கப்பட்டது.…
Read More » -
தமிழகம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பு..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள்…
Read More » -
தமிழகம்
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை கைது செய்த CBI
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் (NHIDCL) பிராந்திய அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் மைஸ்னம் ரித்தன் குமார் சிங்கின் வளாகத்தில் இருந்து 2.62 கோடி…
Read More » -
தமிழகம்
சாதி படுகொலைகள் மனதை காயப்படுத்தும்: முதலமைச்சர் ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகள் மனதை காயப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வேதனை தெரிவித்துள்ளார். ஒருவர் இன்னொருவரை கொல்வதை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது என்ற அவர்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More »