இந்தியா
-
அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் – ஈரான்
அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என ஈரான்…
Read More » -
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு!
இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது அந்த வகையில், 2023ம் ஆண்டு சுவிஸ்…
Read More » -
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: 4 மாநிலங்களில் 47 சதவீதம்!
நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக, NFHS தரவுகளைக் கொண்டு…
Read More » -
அகமதாபாத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் உடல்களை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டு 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 47…
Read More » -
உத்தரகாண்டில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்.. குழந்தை உட்பட 5 பேர் பலி
உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6…
Read More » -
ஏவுகணை தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து பேரழிவை ஏற்படுத்திய ஈரான் ஈரானின் அனுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின்…
Read More » -
ஈரானின் டெஹ்ரான் பகுதியில்இஸ்ரேல் தாக்குதல்…
ஈரானின் டெஹ்ரானுக்கு தெற்குப் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணை வீசப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல். பொதுமக்கள்…
Read More » -
இந்தியாதான் முதலிடம்!
உலகில் பாம்பு கடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளதாக WHO அறிக்கையில் தகவல்! இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர். பாரம்பரிய…
Read More » -
இந்தியாவை உலுக்கிய 5 விமான விபத்துகள்!
நவம்பர் 12, 1996 – ஹரியானாவின் சார்கி தாத்ரி பகுதியில் செளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் கசகஸ்தான் விமானத்துடன் நடுவானில் மோதியது. இதில் இரு விமானங்களில் பயணித்த…
Read More » -
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு..!!
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றபோது நிகழ்ந்த விமான விபத்தில் நிகழ்ந்துள்ளது.…
Read More »