தமிழகம்
-
தஞ்சையில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற…
Read More » -
கோவையில் சிறுவனை தாக்கிய தனியார் காப்பகம் மூடல்..!!
கோவையில் 8 வயது சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் தனியார் காப்பகம் மூடப்பட்டுள்ளது. அன்னுர் அருகே கோட்டைப்பாளையத்தில் தனியார் காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரம். 8…
Read More » -
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில்…
Read More » -
இசையமைப்பாளர் தேவாவிற்கு செங்கோல் வழங்கி கௌரவிப்பு..
இசையமைப்பாளர் தேவாவை, ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக,ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரச் செய்து செங்கோல் வழங்கி கவுரவிப்பு. இந்த தருணம்…
Read More » -
வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது..
வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய…
Read More » -
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாதவர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில்…
Read More » -
ஒரே நாளில் வெள்ளி விலை ₹3000 உயர்வு..இதுவே முதல்முறை..
ஆபரண தங்கத்தை தொடர்ந்து,வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153 க்கும், கிலோ…
Read More » -
காலாண்டு விடுமுறை முக்கிய அறிவிப்பு..
காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 27 நாளை முதல் அக்டோபர் 5 வரை ஒன்பது நாட்கள்…
Read More » -
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..
கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம்…
Read More » -
தஞ்சையில் விபத்தில் சிக்கிய பி.ஆர். பாண்டியன் மகன்..
தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் மகன் ராம்திலக் திருமலைசமுத்திரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்து மன்னார்குடி திரும்பும்…
Read More »