தமிழகம்
-
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது: உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன்
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கு இடையூறு வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் கூறியுள்ளார்.
Read More » -
திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பிக்க ஆட்சியாளர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ…
Read More » -
மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன்-நீதிபதி பரத்குமார்..
தவெக தொடர்ந்த வழக்கில் கரூர் நீதிபதி பரத்குமார். விஜய் பரப்புரையைக் காண 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு – நீதிபதி பரத்குமார். முதலமைச்சர்…
Read More » -
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமில் 30.09.25 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்…
Read More » -
வெளிநாட்டில் படிப்பதற்கு உதவி தொகை..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிறுபான்மையினர் இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில்வதற்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.…
Read More » -
விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை..
கரூர் துயர வழக்கில் முதலமைச்சர், இபிஎஸ் வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள். ஆனால் டாப் ஸ்டார் ஆன விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என…
Read More » -
கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..
கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு…
Read More » -
தஞ்சாவூர் கைவினை பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..
தஞ்சாவூர் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் DGT-யால் நடத்தப்படும் அகில இந்திய…
Read More » -
கட்சியினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..
கரூர் துயரத்தை தொடர்ந்து பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்று முன் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டையில்…
Read More » -
கரூர் துயர சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்.
உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர் . 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு…
Read More »