தமிழகம்
-
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1,372 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 12 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Read More » -
கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!!
கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு எழுப்பினர். ரூ.3,548 கோடி சமக்ர சிக்ஷா திட்ட நிதியை வழங்காமல் ஒன்றிய…
Read More » -
வணிக செயற்கைக்கோள்!
டிசம்பர் 15ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அமெரிக்க வணிக செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டம் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5…
Read More » -
தவெக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
விஜய் முதல்வராக ஏற்றுக்கொண்டு அவரின் தலைமையை ஏற்று வருவோரை கூட்டணியில் அரவணைப்போம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த சிறப்புக் குழு அமைக்க தீர்மானம் தேர்தல் வாக்குறுதியை உருவாக்க…
Read More » -
வருவாய்த்துறையில் 476 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நில அளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
Read More » -
ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்: அன்புமணி பேச்சு
துக்கம் இல்லாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என மாமல்லபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்; அவருக்கு சுற்றி நடப்பது என்னவென்று தெரியவில்லை. ராமதாஸை…
Read More » -
புஸ்ஸி ஆனந்த்தை எச்சரித்த பெண் போலீஸ்..
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தப் பொதுக் கூட்டத்துக்கு…
Read More » -
உலகக்கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு..
சென்னையில் இன்று முதல் டிசம்பர் 14 வரை ஐந்தாவது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இதற்கான கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம்…
Read More » -
புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் – ரசிகர்களுக்கு தவெக தலைவர் கடும் எச்சரிக்கை
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.…
Read More » -
𝗣𝗢𝗖𝗦𝗢 வழக்கு – 3வது இடத்தில் தமிழ்நாடு!
2025, நடப்பாண்டில் இந்தியாவில் போக்ஸோ வழக்குகள் அதிகம் பதிவு செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடம். தமிழ்நாட்டில் மட்டும் 8,946 POCSO வழக்குகள் பதிவு. உ.பி-யில் 19,039…
Read More »