தமிழகம்
-
தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைவு.
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு…
Read More » -
பராமரிப்பு துறை வட்ட அலுவலகம் திறப்பு..
தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை வட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மக்களவை உறுப்பினர்…
Read More » -
சுயமாக சிந்திக்க தெரியாதவர் விஜய் – திருமாவளவன்
தவெக தலைவர் விஜய் சுயமாக சிந்திக்கவும் இல்லை பேசவும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விஜயால் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது; தமிழக…
Read More » -
விஜய் தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி..
போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோது தான், மின்வினியோகம் தடைப்பட்டது. ஜெனரேட்டர் ஆஃப்…
Read More » -
9 பேர் பலி.. இழப்பீட்டை அன்புமணி வலியுறுத்தல்..
சென்னை அடுத்த எண்ணூர் அனல் மின் நிலையம் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு…
Read More » -
விடுமுறை கிடையாது…அரசு புதிய அறிவிப்பு
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும், வரும் அக்டோபர் 3 ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையல்ல என்று…
Read More » -
ரூ.87,000-த்தை தாண்டிய தங்கத்தின் விலை!
உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால்…
Read More » -
தொடர்ந்து 5 நாள் விடுமுறை.. அரசு அறிவிப்பு..
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 3 – ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆயுதபூஜை, அக்டோபர்…
Read More » -
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது: உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன்
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கு இடையூறு வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் கூறியுள்ளார்.
Read More » -
திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பிக்க ஆட்சியாளர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ…
Read More »