தமிழகம்
-
தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இதற்காக…
Read More » -
கோவையில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு..
கோவையில் வெள்ளோடு அருகே கனகபுரத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்தார். வளர்ப்பு நாய் கடித்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் மருத்துவமனையில்…
Read More » -
தஞ்சையில் குட்கா விற்ற 2 பேர் கைது..
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோஜிப்பட்டி, உப்பரிகை அருகே மளிகை கடையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More » -
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய…
Read More » -
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரைமொத்தம் உள்ள 6,41,14,587 வாக்காளர்களில் இன்று வரை 5,21,73,087 வாக்காளர்களுக்கு…
Read More » -
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில்…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது..
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது…
Read More » -
திருவாரூரில் ரூ.50 கோடியில் ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி…
Read More » -
ரூ.1 கட்டணத்தில் சென்னை ஒன் செயலி!
மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க சென்னை ஒன் செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியது, இதில் இப்பொது ரூ. 1க்கு பயணிக்கும் சலுகை இன்று…
Read More » -
தஞ்சை மாவட்ட போலீசார் அதிரடி: 6 பேர் கைது..
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், பட்டுக்கோட்டை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 753 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட…
Read More »