தமிழகம்
-
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
Read More » -
பட்டுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மஹாலில் வார்டு எண் 24, 25 சார்ந்த மக்கள் பயன்பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…
Read More » -
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை அடையாள…
Read More » -
தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு..
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்ததற்காகவும் அவர்களுடைய…
Read More » -
மாதாக்கோட்டை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாதாக்கோட்டை மேம்பாலம் அருகே…
Read More » -
SSI கொலை – நிவாரணம் அறிவித்த முதல்வர்
திருப்பூர் – உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட SSI சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு “சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும்…
Read More » -
திருப்பூரில் பரபரப்பு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே தந்தை- மகன் இடையே பிரச்னை: விசாரிக்க சென்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 52, வெட்டிக் கொலை. மடத்துக்குளம் அதிமுக MLA…
Read More » -
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருவதால்…
Read More » -
கோவையில் விமானவியல் துறை சார்ந்த ஏரோபிளஸ் 2025 கண்காட்சி: விமானங்கள் விவரங்களை அறிந்த ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்
கோவையில் நடைபெற்று வரும் விமானவியல் கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் ஏரோபிளஸ் 2022 என்ற…
Read More » -
நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் தொடர்ந்து படித்தவர்களே அதிகளவில் தேர்ச்சி – வெளியான அதிர்ச்சி விவரம்!
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது தரவரிசைப் பட்டியலில் முதல் 10…
Read More »