தமிழகம்
-
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வியாழன் காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள்…
Read More » -
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ஆக…
Read More » -
நல்லாசிரியருக்கு ரோட்டரி கிளப் ஆப் மனோரா சார்பாக பாராட்டு விழா…
பட்டுக்கோட்டையில் செப்டம்பர் 23ஆம் தேதி பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் மனோரா பட்டுக்கோட்டை சார்பாக நேஷனல் பில்டர் விருது வழங்கும் விழா…
Read More » -
2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது. இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை…
Read More » -
வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் வழக்கு..
கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து…
Read More » -
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி…
Read More » -
ஆத்தாடி… தங்கத்தின் விலை 85,000 ஓவா…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.85,000ஐ தாண்டியது. 2வது நாளாக இன்றும்…
Read More » -
வளர்ப்பு நாயின் நகக் கீறல் – ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
குஜராத்தில் 5 நாட்களுக்கு முன்பு வனராஜ் மஞ்சாரியா என்பவர் வளர்த்த நாயின் நகம் உடலில் கீறியதில், ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழப்பு.. நாய்க்கு…
Read More » -
வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர்..
வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
Read More » -
தங்கம் விலை ரூ.720 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 10240க்கும்…
Read More »