தமிழகம்
-
குஜராத் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 இலட்சம் கோடி மாயம்!
குஜராத் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகளில் ரூ.2 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு கணக்காய்வு செய்யாதது RTI மூலம் தெரியவந்துள்ளது 2025 செப்டம்பர் 1-ம் தேதியின்படி, அகமதாபாத்…
Read More » -
நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தன் பாரதி! அனைவருக்கும் எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு
நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…
Read More » -
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, “தமிழ்நாடு பள்ளிக் கல்விக் கொள்கை 2025” என்ற புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக தமிழக…
Read More » -
கரூர் சம்பவம் – காலை 10.30 மணிக்கு தீர்ப்பு.
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு. சிபிஐ விசாரணை கோரிய தவெகவின் வழக்கு,…
Read More » -
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525க்கு விற்பனையாகிறது. சென்னையில்…
Read More » -
சீனா மீது 100% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப்!
நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு. ஏற்கனவே சீன பொருட்கள் மீது…
Read More » -
சிறப்பு ரயில்கள் இயக்கம் – அறிவிப்புகள் வெளியீடு.
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியீடு. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை…
Read More » -
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது..
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை…
Read More » -
தமிழ்நாடு முழுவதும் அக். 11, 12இல் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு வகுப்பு..!!
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர். 11, 12இல் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்…
Read More »