தமிழகம்
-
ஒரே நாளில் வெள்ளி விலை ₹3000 உயர்வு..இதுவே முதல்முறை..
ஆபரண தங்கத்தை தொடர்ந்து,வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153 க்கும், கிலோ…
Read More » -
காலாண்டு விடுமுறை முக்கிய அறிவிப்பு..
காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 27 நாளை முதல் அக்டோபர் 5 வரை ஒன்பது நாட்கள்…
Read More » -
கல்லணையில் 5544 கன அடி தண்ணீர் திறப்பு..
கல்லணை காவிரியில் 1007 கன அடியும், வெண்ணாற்றில் 3009 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கனஅடியும், கொள்ளிடத்தில் 507 கன அடி தண்ணீரும் என மொத்தம்…
Read More » -
தஞ்சையில் விபத்தில் சிக்கிய பி.ஆர். பாண்டியன் மகன்..
தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் மகன் ராம்திலக் திருமலைசமுத்திரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்து மன்னார்குடி திரும்பும்…
Read More » -
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு.
2025-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையயும்,செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட…
Read More » -
இந்திய அணியில் தமிழக வீரர் ஜெகதீசன்..
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு அதில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக ரிஷப் பந்த் திரும்புவதில் தாமதம் ஆவதால், அணியில் பேக்கப்…
Read More » -
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது…
Read More » -
தங்கத்தின் விலைரூ.720 குறைவு
2 வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையாகிறது.
Read More » -
தஞ்சாவூரில் சைக்கிள் போட்டி..
தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி காலை 7:00 மணிக்கு சத்யா விளையாட்டு அரங்கில்…
Read More » -
விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு…
உளுந்து, பச்சை பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சை பயிறு ₹87.68, ஒரு குவின்டால் ₹8,768…
Read More »