தமிழகம்
-
விஜய் அதிரடி முடிவு..
தவெக முக்கிய நிர்வாகிகள் N. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் அவரது…
Read More » -
2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!
2025 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல்…
Read More » -
பள்ளி திறந்த முதல் நாளே முக்கிய அறிவிப்பு..
RTE சட்டத்தின் கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய அறிவிப்பின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது…
Read More » -
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ மற்றும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ மற்றும் ராமதாஸை சந்தித்து நலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ கடந்த ஒருவாரமாக சிகிச்சை…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் ..
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு…
Read More » -
கரூர் துயரம்: கைது செய்ய விரைகிறது போலீஸ்..
கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மல் குமார் உச்சநீதிமன்றத்தில் மூன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை…
Read More » -
அப்பல்லோவுக்கு சென்றார் அன்புமணி..
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்பல்லோவுக்கு…
Read More » -
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் நீச்சல் குளம்.
மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறப்பு. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கும், சில்லறை வர்த்தகத்தில்…
Read More » -
தஞ்சையில் மீன்பிடி உரிமை ஏலம் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் மீன்பிடி உரிமைகள் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதற்கான மின்இலக்கம்(e-tender) விண்ணப்பங்கள் 10.09.2025 முதல் பெறப்படுகின்றன. இதற்கு www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலம்…
Read More »