தமிழகம்
-
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்யும் அனைத்து மீன் வளர்ப்பு விவசாயிகளும், மீன் வளர்ப்பு மேம்பாட்டு…
Read More » -
25 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர்…
Read More » -
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சோதனையில்…
Read More » -
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலைய உள் மற்றும் வெளி வளாகங்களில் பலத்த பாதுகாப்பு…
Read More » -
தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எஸ். எஸ். ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 8 மணிக்கு…
Read More » -
பட்டுக்கோட்டையில் பனை விதை நடும் பணி தீவிரம்..
பட்டுகோட்டை அடுத்த பெருமாள் கோவில் மற்றும் மகாராஜா சமுத்திரம் பகுதியில் தமிழக அரசால் 6 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தஞ்சை…
Read More » -
தமிழ்நாடு முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச்…
Read More » -
தி.மு.க-வை அழிக்க எதிரி எடுத்துள்ள புதிய ஆயுதம் SIR” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனப் பாருங்கள். உங்கள் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா எனவும் கண்காணியுங்கள்”…
Read More » -
திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு
சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…
Read More » -
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (S.I.R.) படிவங்கள் மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்ட விபரம்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 61.34% சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 94.41% சதவீத படிவங்களும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.88% படிவங்களும் விநியோகம்…
Read More »