தமிழகம்
-
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய…
Read More » -
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரைமொத்தம் உள்ள 6,41,14,587 வாக்காளர்களில் இன்று வரை 5,21,73,087 வாக்காளர்களுக்கு…
Read More » -
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில்…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது..
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது…
Read More » -
திருவாரூரில் ரூ.50 கோடியில் ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி…
Read More » -
ரூ.1 கட்டணத்தில் சென்னை ஒன் செயலி!
மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க சென்னை ஒன் செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியது, இதில் இப்பொது ரூ. 1க்கு பயணிக்கும் சலுகை இன்று…
Read More » -
தஞ்சை மாவட்ட போலீசார் அதிரடி: 6 பேர் கைது..
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர், பட்டுக்கோட்டை நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 753 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட…
Read More » -
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் உயிரிழப்பு…
சில நாட்களுக்கு முன் ஐயப்பனை (30) நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகி, நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Read More » -
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு..
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கழுகப்புலிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
தங்கம் விலை குறைந்தது..
கடந்த 2 நாட்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11, 600…
Read More »