தமிழகம்
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. பிரிஸ்பேனில் இன்று நடைபெறவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில்…
Read More » -
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை…
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியாக சரிவு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,456 கனஅடியில் இருந்து 6,278 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.88 அடியாக சரிந்துள்ளது; நீர் இருப்பு 87.05 டி.எம்.சி.யாக…
Read More » -
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.90,400க்கு விற்பனை..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. சென்னையில்…
Read More » -
3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில்…
Read More » -
30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு…
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ம் தேதி ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து…
Read More » -
உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு: ஆந்திர முதலமைச்சர்
உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும் ஸ்ரீசரணி…
Read More » -
தவெக சின்னம் விஜய் அடுத்த அதிரடி முடிவு..
தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ECI -யை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில்…
Read More » -
தஞ்சையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள்…
Read More » -
“கைதுக்கு எழுத்துப்பூர்வ காரணங்கள் கட்டாயம்!”
எந்தவொரு குற்றச்சாட்டின் பேரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அதற்கான காரணங்களை கைதுக்கு முன்போ அல்லது உடனடியாகவோ எழுத்துப்பூர்வமாக வழங்குவதை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. குற்றத்தின் தன்மை…
Read More »