தமிழகம்
-
₹25000 உதவித்தொகை ஜூலை 2 க்குள் விண்ணப்பிக்கலாம்..
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதன்மை…
Read More » -
+2 மறு கூட்டல் முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு..
பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மறு கூட்டல் முடிவு நாளை மறுநாள் ஜூன் 23 அன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இப்ப பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில்…
Read More » -
பேராவூரணி மக்களிடம் முதல்வர் முகாம் நிகழ்ச்சி..
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த பெரியநாயகிபுரம் அம்மையாண்டி ஊமத்த நாடு ஆகிய ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில்…
Read More » -
போக்சோவில் ஆசிரியர் கைது..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம்…
Read More » -
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில்…
Read More » -
கும்பகோணம் அரசு கல்லூரியில் நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை( ஜூன்20) வெள்ளிக்கிழமை…
Read More » -
மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை…
Read More » -
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஜூஸ், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பேப்பர்…
Read More » -
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக முழு கபினி அணை…
Read More » -
பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை பேராவூரணி மற்றும் திருவோணம்) விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி…
Read More »