தமிழகம்
-
தைப்பூசம் நாளில் பத்திரபதிவு அலுவலகங்கள் செயல்படும்.
தைப்பூச தினத்தன்று பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை சில மங்களகரமான நாட்களில்அரசு பொது விடுமுறை மற்றும்…
Read More » -
தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை”
நெல்லையில் மழை பாதிப்புக்காக ஒன்றிய அரசிடம் ரூ.37,907 கோடி நிதி கேட்டோம். இடைக்கால நிதியுதவி கூட ஒன்றிய அரசு செய்யவில்லை என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலங்களுக்கு…
Read More » -
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரெப்கோ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5…
Read More » -
கார்காவயலில் மக்களுடன் முதல்வர் முகாம்..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கார்க்காவயல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் BVN தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துக்கொண்டு…
Read More » -
வீடு புகுந்து சங்கிலி பறித்த ஒருவர் கைது.
திருவாரூர் மாவட்டம், திருத்திரைப்பூண்டி அருகே உள்ள கொறுக்கை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மனைவி சகுந்தலா. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொது கொள்ளை புறம் கதவு பூட்டை…
Read More » -
2 நாள் பயணம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை விசிட்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை தருகிறார். 2 நாள் பயணமாக நெல்லை வரும் முதல்வர் ஸ்டாலின், சுமார் 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை…
Read More » -
சவரன் தங்கம் ரூ.80000 ஆக அதிகரிக்கும்: வியாபாரிகள்.
பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நகை வியாபாரிகள் தரப்பு,ஆபரணத்…
Read More » -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவினர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் வாக்குச்…
Read More » -
கடலோர மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கவும் ஆரணி, கொசஸ்தலையாறு, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, வெண்ணாறு மற்றும் தென்பெண்ணையாறு முகத்துவாரங்களில் கடலோர நீர்த்தேக்கங்கள்…
Read More » -
மெருகேற்றும் கல்
விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது! கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை மெருகேற்ற…
Read More »