தமிழகம்
-
செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார் என்று செங்கோட்டையன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின்…
Read More » -
நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது..
நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும்.…
Read More » -
நாளை விளக்கம் அளிக்கிறேன்: செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின்…
Read More » -
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது FORD நிறுவனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1.மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக கண்ணன் ஐ.ஏ.எஸ். பணியிட…
Read More » -
புயலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய மீனவர்கள்..
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டினம் போன்ற கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த…
Read More » -
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துளளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல்…
Read More » -
CBSE பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. காலை 10.30 மணி முதல் 1.30 வரை தேர்வு நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 17ம் தேதி…
Read More » -
வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் ₹45,705 வசுலித்து சாதனை..
வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் பெரும் தொகையை வசுலித்து சாதனை படைத்த டிடிஐ ரூபினா அகிப் – சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு. மும்பை…
Read More » -
‘அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே அடிக்கடி மோடி மறந்து பேசுகிறார்’-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More »