Uncategorized
மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு..

திருவாரூர் மாவட்டம் செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இப் போட்டியில் கலந்து கொள்ள makemychess.com என்ற இணையதளம் வாயிலாக நுழைவு கட்டணம் ரூபாய் ரூ300 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9944570585 , 9865466683 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்..
