CHENNAI
-
தமிழகம்
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால்…
Read More » -
குற்றம்
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை…
Read More » -
தமிழகம்
“எனக்கு ஓய்வே கிடையாது..” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸ் பேட்டி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்.5ஆம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக ராமதாஸ்…
Read More » -
தமிழகம்
சிகிச்சை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ…
Read More » -
தமிழகம்
அப்பல்லோவுக்கு சென்றார் அன்புமணி..
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்பல்லோவுக்கு…
Read More » -
தமிழகம்
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் நீச்சல் குளம்.
மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறப்பு. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
தமிழகம்
சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மாம்பலம் சிவாஜி ரவி தலைமையில் அக்டோபர் 1 தியாகராயர் மஹால் தி நகர், சென்னையில் மிக பிரமாண்டமாக…
Read More » -
தமிழகம்
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More » -
தமிழகம்
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில்…
Read More » -
தமிழகம்
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ்அப் குரூப்…ரயில்வே போலிஸ் அறிவிப்பு.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.…
Read More »