Year: 2025
-
தமிழகம்
2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பு..
2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எந்தெந்த திட்டகள் செயல்படுத்த உள்ளது என்பதை கூறினார் .அதில் அவர், இந்தியாவில்…
Read More » -
தமிழகம்
சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த தஞ்சை சரக டிஐஜி..
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு தஞ்சையில் குற்றவாளிகளை கைது செய்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை மற்றும் தனிப்பிரிவு…
Read More » -
Uncategorized
தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர்..
பட்டுக்கோட்டை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சுகுமார் பேராவூரணிக்கு நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்டுக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியராக தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
தமிழகம்
வல்லம் அருகே மாடு முட்டி பள்ளி மாணவன் பலி..
வல்லம்,அகிழாங்கரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் திரண் பெனடிக். வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை…
Read More » -
தமிழகம்
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ்அப் குரூப்…ரயில்வே போலிஸ் அறிவிப்பு.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு …
தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்த அவர், கல்வியும்,…
Read More » -
தமிழகம்
திருவாரூர் மாவட்ட பசுமை முதன்மையாளர்கள் விருது..
திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது வழங்கப்பட இருக்கிறது. இது சுற்றுசூழல் கல்வி,விழிப்புணர்வு பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், விஞ்ஞான ஆய்வு, நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு & நீர் மேலாண்மை,…
Read More » -
இந்தியா
GPay,PhonePe மூலம் PF பணத்தை எடுக்கலாம்..
UPI சேவைகள் மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியை மூன்று மாதத்தில் மத்திய அரசு அறிமுகப்படுதவுள்ளது. இதன் மூலம் GPay, PhonePe மாதிரியான UPI அப்ளிகேஷன்களிலேயே PF…
Read More » -
தமிழகம்
5.1 லட்சம் விவசாயிகள் வங்கி கணக்கில் விரைவில் பணம்..
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5.1 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.499 கோடி நிதியை CM ஸ்டாலின் அறிவித்தார். இதனை செயல்படுத்துவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More »