Year: 2024
-
தமிழகம்
ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம் – சபாநாயகர் அப்பாவு
எதிர்வரும் 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த முறை…
Read More » -
உலகம்
சீனாவிடம் போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்..
சீனாவிடம் இருந்து J- 10C விமானங்களை வங்கதேசம் வாங்க திட்டமிட்டுள்ளது இதனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக அது…
Read More » -
தமிழகம்
தமிழகம் முழுவதும் 8,997 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு..
தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர்…
Read More » -
அரசியல்
நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கு மண்டை உடைப்பு..
வளாகத்தில் பாஜக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி தலையில் காயம் ஏற்பட்டது. அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷா…
Read More » -
விளையாட்டு
திறமை மட்டும் போதாது பிரதர்,தைரியமும் வேண்டும்..ஆகாஷ் தீப் ஆட்டத்தால் மிரண்ட விராட் கோலி.
இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பின் அபார ஆட்டத்தால் சீனியர் வீரரான விராட் கோலி மிரண்டுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபாலோ ஆனை தவிர்த்த 2வது பந்திலேயே…
Read More » -
அரசியல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கும் கட்சிகள்..
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே…
Read More » -
தமிழகம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு…
Read More » -
அரசியல்
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது…
எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு…
Read More » -
தமிழகம்
வீட்டில் யூடியூப் பார்த்து பிரசவம் குழந்தை உயிரிழந்த சோகம்..
புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரை கிராமத்தில் பெண்ணுக்கு வீட்டிலேயே யூடியூபில் பார்த்து மாமியாரும் கணவரும் பிரசவம் பார்த்ததால் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…
Read More » -
அரசியல்
இந்த ஆண்டில் மொத்தமே 18 நாள் தான் சட்டசபை கூடியுள்ளது! எதிர்க்கட்சிகளை பார்த்து பயமா? ராமதாஸ் ஆவேசம்
இந்த ஆண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடி இருக்கிறது. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாட்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது, ஜனநாயக நாற்றங்காலை…
Read More »