தமிழகம்
-
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பு..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள்…
Read More » -
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை கைது செய்த CBI
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் (NHIDCL) பிராந்திய அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் மைஸ்னம் ரித்தன் குமார் சிங்கின் வளாகத்தில் இருந்து 2.62 கோடி…
Read More » -
சாதி படுகொலைகள் மனதை காயப்படுத்தும்: முதலமைச்சர் ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகள் மனதை காயப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வேதனை தெரிவித்துள்ளார். ஒருவர் இன்னொருவரை கொல்வதை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது என்ற அவர்…
Read More » -
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More » -
ஊராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு..
2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5 உடன் நிறைவுற்றது. இவ்வாறு பதவி காலம் நிறைவடைந்த 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு…
Read More » -
கரூர் நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் நெரிசல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜாமின் மனுவை மனுதாரர் திரும்பி பெற்றதால்…
Read More » -
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தற்போது 100 வயதாகிறது. இவர், கடந்த சில வாரங்களுக்கு…
Read More » -
கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு!!
கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பேருக்கு ரூ.44.11 கோடி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டது. போனஸ் சட்டத்தின்…
Read More » -
தஞ்சையில் ஆறு பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் பாமக நிர்வாகியமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
கிட்னி திருட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
கிட்னி திருட்டு புகார்களில் வழக்குப்பதிவு செய்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர் ஹாஸ்பிடல்களின்…
Read More »