தமிழகம்
-
இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு
காசா மக்களுக்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது, தானும் மற்றவர்களும் இஸ்ரேலிய அரசால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு சிறையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை…
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,867 கன அடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,266 கனஅடியில் இருந்து 6,867 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.27 அடியாக உள்ளது; நீர் இருப்பு 81.676 ஆக…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு..
ஆபரண தங்கத்தின் விலை 90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 உயர்ந்து 90,400…
Read More » -
நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
சென்னையில் அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் துல்கர் சல்மான்…
Read More » -
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய…
Read More » -
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் 11 நாட்களாக தலைமறைவு..
தற்போது வரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த முன்ஜாமீன் மனுக்களை எதிர்த்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர்…
Read More » -
“எனக்கு ஓய்வே கிடையாது..” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸ் பேட்டி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்.5ஆம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக ராமதாஸ்…
Read More » -
CBSC 11,12 வகுப்பு மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப்..
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிங்கிள் சைல்டாக இருக்கும் மாணவிகளுக்கு 11,12 ம் வகுப்பு முடிக்கும்…
Read More » -
3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..
2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.…
Read More » -
விஜய் உருக்கமான பேச்சு..
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு விரைவில்…
Read More »