தமிழகம்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு; நீர் வெளியேற்றமும் 65,500 கனஅடியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 22,300 கனஅடி நீரும், 16 கண் மதகு…
Read More » -
வங்கக் கடலில் அக்.27ல் உருவாகிறது புயல்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், ஆழ்கடலில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் இன்றைக்குள் கரைக்குத் திரும்ப சென்னை வானிலை மையம்…
Read More » -
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு..
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்…
Read More » -
தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
சமூக வலைதள பங்காளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு…
Read More » -
கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு!!
கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை தொடர்ந்து ஒரு வரம் சிகிச்சை அளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இடைவிடாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சிறுமியின்…
Read More » -
தங்கம் விலை உயர்வு…
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம்…
Read More » -
நாடு முழுவதும் நாளை முடங்குகிறது..
நாடு முழுவதும் நாளை மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக LEFT…
Read More » -
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர்,…
Read More » -
நாகை, காரைக்கால், புதுகை, தஞ்சை மீனவர்கள் முடக்கம்: ரூ.65 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 25,000 மீனவர்கள் முடங்கினர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சுமார்…
Read More » -
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் – விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில்…
Read More »