-
உலகம்
இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்),…
Read More » -
தமிழகம்
₹25000 உதவித்தொகை ஜூலை 2 க்குள் விண்ணப்பிக்கலாம்..
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதன்மை…
Read More » -
உலகம்
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. கவலை
ஈரானை அமெரிக்க படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல். இது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ளது. ஐ.நா.…
Read More » -
இந்தியா
அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் – ஈரான்
அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என ஈரான்…
Read More » -
Uncategorized
பட்டுக்கோட்டையில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெட்சத்தோப்பு பகுதியில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More » -
தமிழகம்
+2 மறு கூட்டல் முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு..
பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான மறு கூட்டல் முடிவு நாளை மறுநாள் ஜூன் 23 அன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இப்ப பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில்…
Read More » -
இந்தியா
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு!
இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது அந்த வகையில், 2023ம் ஆண்டு சுவிஸ்…
Read More » -
தமிழகம்
பேராவூரணி மக்களிடம் முதல்வர் முகாம் நிகழ்ச்சி..
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த பெரியநாயகிபுரம் அம்மையாண்டி ஊமத்த நாடு ஆகிய ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில்…
Read More » -
தமிழகம்
போக்சோவில் ஆசிரியர் கைது..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றுபவர் ரமேஷ்.இவர் நாச்சியார் கோவில் அருகே திருநறையூரில் டியூஷன் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் பயில வந்த பிளஸ் 1 மாணவியிடம்…
Read More » -
தமிழகம்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,210க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில்…
Read More »